Wednesday, 7 August 2019

ஒருவன் பிளேடுகளை விழுங்குகிறான்;
 ஆணிகளின் மேல் அமர்கிறான்;
 நெருப்பின் மீது நடக்கிறான் என்றால் அவனுக்கு வலி இல்லை என்று அர்த்தமல்ல! அவன் அத்தனையையும் பொறுத்துக் கொள்கிறான் என்று அர்த்தம்!
எனவே பொறுத்துக் கொள்பவன் மதிக்கப்படுவான்!
 வெந்து தணிந்த தங்கம்தான், நகைகள் ஆகின்றது!
 வெந்து தணிந்த மூங்கில்தான், புல்லாங்குழல் ஆகிறது! வெந்து தணிந்த செங்கல் தான், உறுதியான கட்டிடம் தருகிறது!
எனவே எதையும் பொறுத்துக் கொள்வோம்;
பூமி ஆள்வோம்!

No comments:

Eat that frog book's main points in Tamil காலை எழுந்ததும் தவளை

 பிரையன் டிரேசி அவர்கள் எழுதிய   "காலை எழுந்ததும் தவளை" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான கருத்துகளை இங்கே தொகுத்துள்ளேன்...