எனது ஹைகூ கவிதைகள்!
"ஆஞ்சநேயர்"
ஆயிரம் வடைகள் மாலையாய் கழுத்தில்; உண்ண மனமில்லாமல் ஆஞ்சநேயர்!
" ஊடல்"
முகங்களைத்
திருப்பிக்கொண்டதால்
எங்கள் முதுகுகள்
நலம் விசாரித்துக் கொண்டன!
" முரண் "
பல்லக்கில் வந்த ராஜாவுக்கு கால்அமுக்கி விடுகிறான்;
சேவகன்!
.................
சூரிய உதயம் கண்டு கொட்டாவி விடுகிறார்; இரவு காவலாளி!
...................
மீன்களின் இறந்த காலத்தில் தான் மீனவனின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது!
"ஆஞ்சநேயர்"
ஆயிரம் வடைகள் மாலையாய் கழுத்தில்; உண்ண மனமில்லாமல் ஆஞ்சநேயர்!
" ஊடல்"
முகங்களைத்
திருப்பிக்கொண்டதால்
எங்கள் முதுகுகள்
நலம் விசாரித்துக் கொண்டன!
" முரண் "
பல்லக்கில் வந்த ராஜாவுக்கு கால்அமுக்கி விடுகிறான்;
சேவகன்!
.................
சூரிய உதயம் கண்டு கொட்டாவி விடுகிறார்; இரவு காவலாளி!
...................
மீன்களின் இறந்த காலத்தில் தான் மீனவனின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது!
No comments:
Post a Comment