இவன் பக்தர்களின் ஆதிசேஷன்!
தலைகீழாய்ப் பூக்கும்
தாமரைப்பூ!
அரசன் மட்டுமல்ல எளியவரும் பிடித்துக்கொள்ளும் கொற்றம்!
இவனது நிழலே பலருக்குத் தொழிற் கூடமாய்!
எவ்வளவுதான் மழையில் நனைந்தாலும் ஜலதோஷம் பிடிக்காத பாக்கியசாலி!
சித்திரை மாதத்து கத்திரி வெயிலைக் குற்றம் சொல்லாத ஒரே ஜீவன்!
மொத்தத்தில் இவன் பூமியில் வேறூன்றாமலேயே மனிதருக்கு நிழல்தரும்
இரும்பு மரம்!
தலைகீழாய்ப் பூக்கும்
தாமரைப்பூ!
அரசன் மட்டுமல்ல எளியவரும் பிடித்துக்கொள்ளும் கொற்றம்!
இவனது நிழலே பலருக்குத் தொழிற் கூடமாய்!
எவ்வளவுதான் மழையில் நனைந்தாலும் ஜலதோஷம் பிடிக்காத பாக்கியசாலி!
சித்திரை மாதத்து கத்திரி வெயிலைக் குற்றம் சொல்லாத ஒரே ஜீவன்!
மொத்தத்தில் இவன் பூமியில் வேறூன்றாமலேயே மனிதருக்கு நிழல்தரும்
இரும்பு மரம்!
No comments:
Post a Comment