Thursday, 10 October 2019

குடை

இவன் பக்தர்களின் ஆதிசேஷன்!
தலைகீழாய்ப் பூக்கும்
தாமரைப்பூ! 
அரசன் மட்டுமல்ல எளியவரும் பிடித்துக்கொள்ளும் கொற்றம்!
இவனது நிழலே  பலருக்குத் தொழிற் கூடமாய்!
எவ்வளவுதான் மழையில் நனைந்தாலும் ஜலதோஷம் பிடிக்காத பாக்கியசாலி!
சித்திரை மாதத்து கத்திரி வெயிலைக் குற்றம் சொல்லாத ஒரே ஜீவன்!
மொத்தத்தில் இவன் பூமியில் வேறூன்றாமலேயே மனிதருக்கு நிழல்தரும்
 இரும்பு மரம்!     

No comments:

Eat that frog book's main points in Tamil காலை எழுந்ததும் தவளை

 பிரையன் டிரேசி அவர்கள் எழுதிய   "காலை எழுந்ததும் தவளை" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான கருத்துகளை இங்கே தொகுத்துள்ளேன்...